மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதை 61 ஆண்டுகளாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
அத்தோடு ஏனைய துறைகளின் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பாக பரிதுரைகளை வழங்க சிறப்புக் குழு ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
0 Comments
No Comments Here ..