17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

மேல் நீதிமன்ற செயற்பாடுகள் மீண்டும் இன்று ஆரம்பம்

வருட இறுதி விடுமுறையின் பின்னர் மேல் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் இன்று (06) மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.

வழக்கு விசாரணைகளில் அத்தியாவசியமான ஆட்களையும் அதிகாரிகளையும் மாத்திரம் கலந்துகொள்ள இடமளித்து விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

கொழும்பு பிரதான மஜிஸ்ரேட், மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டதாக சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கொவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய விசாரணை நடைமுறைகள் முன்னெடுக்கப்படும்




மேல் நீதிமன்ற செயற்பாடுகள் மீண்டும் இன்று ஆரம்பம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு