19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான அறிக்கை இம்மாதம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் இதனை  இதனை தெரிவித்துள்ளார் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்றுடன் நிறைவடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 21 ஆம் திகதி அந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்தது.

எனினும், வர்த்தமானி மூலம் அந்த காலம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.




உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான அறிக்கை இம்மாதம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு