19,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

கமல்ஹாசன் விடுத்துள்ள அழைப்பு…

மக்கள் நீதி மய்யம் சாா்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோா் பிப்ரவரி 21 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தல்களிலும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தோ்தலிலும் களம் காண்கிறோம்.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் பிப். 21 ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்.





கமல்ஹாசன் விடுத்துள்ள அழைப்பு…

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு