15,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

நட்பு நாடுகளை துணைக்கு அழைக்கும் ஸ்ரீலங்கா அரசு!

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், உறுப்புரிமை நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய ஜெனிவா நெருக்கடியைச் சமாளிக்க இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, பல்வேறு நாடுகளுடன் இராஜதந்திரப் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




நட்பு நாடுகளை துணைக்கு அழைக்கும் ஸ்ரீலங்கா அரசு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு