20,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

இந்தியாவில் முதன் முறையாக பெண் குற்றவாளி ஒருவர் தூக்கிலிடப்பட இருப்பதாக தகவல்!

இந்தியா பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றப்பின் முதன் முறையாக பெண் குற்றவாளி ஒருவர் தூக்கிலிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண்ணே மேற்படி தூக்கிலிடப்படவுள்ளார்.

குறித்த பெண் கடந்த 2008 ஆம் ஆண்டு தன்னுடைய காதலர் சலீம் என்பருடன் சேர்ந்து தனது பெற்றோர் உட்பட ஏழு பேரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.




இந்தியாவில் முதன் முறையாக பெண் குற்றவாளி ஒருவர் தூக்கிலிடப்பட இருப்பதாக தகவல்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு