19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் மேலும் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

நாட்டில் மேலும் 223 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,222ஆக அதிகரித்திருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.




இலங்கையில் மேலும் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு