21,Mar 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

வடக்கில் எகிறும் கொரோனா - பணிப்பாளர் கேதீஸ்வரன்...

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 423 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 5 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




வடக்கில் எகிறும் கொரோனா - பணிப்பாளர் கேதீஸ்வரன்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு