இலங்கையில் கொரோனா தொற்றினால் இன்று மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 450ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார அமைச்சு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,222ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது...













0 Comments
No Comments Here ..