18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

தமிழ் அரசியல் கட்சிகள், மத தலைவர்கள், சிவில் குழுக்கள் கலந்துரையாடல் ஆரம்பித்துள்ளது.

தமிழ் அரசியல் கட்சிகள், மத தலைவர்கள், சிவில் குழுக்கள் என்ற பெயரில் இயங்குபவர்களிற்கிடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் ஆரம்பித்துள்ளது.

 இறம்பைக்குளத்தில் சந்திப்பு ஆரம்பித்துள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிந்தம் கருணாகரன், வினோ நோகராதலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், தமிழ் அரசு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சி, வேலன் சுவாமிகள், திருகோணமலை ஆயர் நோயல் இமானூவேல் ஆண்டகை, மன்னார் ஆயர் இமானுவேல் பெர்ணாண்டோ ஆண்டகை, யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், தென்கையிலை ஆதினம் குருமுதல்வர் அகஸ்தியர் அடிகளார், திருமூலர் தம்பிரான் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, அனந்தி தரப்பினர் இதில் கலந்து கொள்ளவில்லை.




தமிழ் அரசியல் கட்சிகள், மத தலைவர்கள், சிவில் குழுக்கள் கலந்துரையாடல் ஆரம்பித்துள்ளது.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு