03,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

வருகிற 12-ந்தேதி திருவாரூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். 


அந்த வகையில் வருகிற 12-ந்தேதி திருவாரூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். 

முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன் முறையாக மு.க.ஸ்டாலின் திருவாரூர் செல்கிறார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு