27,Apr 2024 (Sat)
  
CH
ஆன்மிகம்

வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய சுக்கிர பகவானுக்குரிய தமிழ் ஸ்லோகம்

எந்த ஒரு நபரும் வாழ்வில் இன்பங்களை அனுபவிக்க அருள்புரிபவர் “சுக்கிர பகவான்” ஆவார். வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய அவருக்கு உகந்த ஸ்லோகத்தை அறிந்து கொள்ளலாம்.

ஹிமகுந்த ம்ருணாளாபம்

தைத்யானாம் பரமம் குரும்!

ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம்

பார்கவம் ப்ரணமாம் யஹம்!!

தமிழாக்கம்

சுக்கிர மூர்த்தி சுபமிக ஈவாய்

வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்

வெள்ளிச் சுக்ர வித்தக வேந்தே

அள்ளிக்கொடுப்பாய் அடியார்க்கு அருளே !

தொண்டு: துணி அல்லது வெள்ளிக்கிழமை ஒரு பெண்ணிடம் வெண்ணெய் அல்லது தயிர் நன்கொடை கொடுக்கவேண்டும்.

நோன்பு நாள்: வெள்ளிக்கிழமை.

பூஜை: தேவி பூஜை.

ருத்ராட்சம்: 9 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

சுக்கிர காயத்ரி மந்திரம்

அச்வ த்வஜாய வித்மஹே தநு: ஷஸ்தாய தீமஹி|

தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்||

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய சுக்கிர பகவானுக்குரிய தமிழ் ஸ்லோகம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு