16,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்க ஸ்டாலின் புதிய திட்டம்

வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படவுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K Stalin) நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழினம் மற்றும் தமிழ் மக்களின் பெருமைகளின் விபரிப்பைச் செய்த முதல்வர் ஸ்ராலின், தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலச்சட்டத்தின் அடிப்படையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான இந்த புதிய வாரியம் அமைக்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.





உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்க ஸ்டாலின் புதிய திட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு