20,Apr 2024 (Sat)
  
CH
உலக செய்தி

சுவிஸில் பணம் பதுக்கிய யாழ்.தமிழ் குடும்பம்

சுவிஸ் வங்கியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்களின் கணக்குகள் கண்டுபிடிப்பு!

இலங்கையை சேர்ந்த ஒரே குடும்பத்தின் 6 உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் சுவிஸ் வங்கியில் உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த 6 பேரும் கண்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் கொழும்பை சேர்ந்த 14 பேரின் வங்கி கணக்குகள் இவ்வாறு சுவிஸ் வங்கியில் உள்ளதென அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதிக்கு சொந்தமான சுவிஸ் வங்கி கணக்குகள் தொடர்பிலும் தகவல் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




சுவிஸில் பணம் பதுக்கிய யாழ்.தமிழ் குடும்பம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு