18,Jun 2025 (Wed)
  
CH

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் இலஞ்ச ஊழல்: நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையைச் சேர்ந்த ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர்.


அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்கள் மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்றுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.




ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் இலஞ்ச ஊழல்: நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு