21,Aug 2025 (Thu)
  
CH

ஈரான் யாருடைய ஆக்கிரமிப்புக்கும் அடிபணியாது

ஈரான் யாருடைய ஆக்கிரமிப்புக்கும் அடிபணியாது என்று ஈரானிய உயர் மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். 


தனது எக்ஸ் தள பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 


குறித்த பதவில், ஈரான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. மேலும், எந்த சூழ்நிலையிலும் யாரிடமிருந்தும் எந்தத் துன்புறுத்தலையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.


யாருடைய துன்புறுத்தலுக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம்; இதுதான் ஈரானிய தேசத்தின் தர்க்கம்” என கடுமையாக தெரிவித்துள்ளார். 





ஈரான் யாருடைய ஆக்கிரமிப்புக்கும் அடிபணியாது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு