மதவாச்சி பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..