தெஹிவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.













0 Comments
No Comments Here ..