20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் இன்று முன்வைப்பு

இலங்கை தொடர்பான தமது அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் இன்று முன்வைக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அது தொடர்பில் உறுப்பு நாடுகளின் விவாதமும் இன்று இடம்பெறவுள்ளது. 

மேலும், மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலடின் வாய்மூலமான முன்வைப்புகளுக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன பதிலளிக்க உள்ளார்.

இதேவேளை, மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நாளை நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் இன்று முன்வைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு