20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு குழுவின் தலைவர் தான் மட்டுமே என சஜித்பிரேமதாச கூறியுள்ளார்

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு குழுவின் தலைவர் தான் மட்டுமே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஹோமாகமயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 பெயரளவில் பிரதமர் வேட்பாளர் இல்லை என்பதையும் பெயரளவில் வேட்பு மனு குழுவின் தலைவர் இல்லை என்பதையும் ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். நான் பெயரளவில் கூட்டணியின் தலைவராக செயற்பட போவதில்லை.

 புதிய விதத்தில் நாட்டிற்கு முக்கியத்துவம் வழங்கி நாம் செயற்படவுள்ளோம்.

 எனினும் ஒன்று பட்ட பயணம் என கூறி எம்மால் மோசடியான பயணத்தை மேற்கொள்ள முடியாது.

 இந்த முறை பொதுத் தேர்தலுக்கு நாடு முழுவதும் செல்லாது nகொழும்பிலும், மேல் மாகாணத்தில் மாத்திரம் புதிய பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.




ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு குழுவின் தலைவர் தான் மட்டுமே என சஜித்பிரேமதாச கூறியுள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு