23,Aug 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

ஜனாதிபதி தலைமையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட மட்டத்தில் உள்ள தினசரி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திட்டம் குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் சுகாதார அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது




ஜனாதிபதி தலைமையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு