அஸ்ட்ரா செனகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதலாவது தடவையாக பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ள 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முதற்கட்டமாக இன்று முதல் பைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
அதன்படி கொழும்பு 1 - 15 வரையான பிரதேசங்களில் இன்று முதல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
29.jpg)












0 Comments
No Comments Here ..