கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளில் சில இடங்கள் இன்று அதிகாலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தளபதியின் உத்தரவின் பேரில் குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த இரு தினங்களாக தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..