21,May 2025 (Wed)
  
CH
விளையாட்டு

பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒத்திவைப்பு

இந்தியன் ஐபிஎல் 2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 


கடந்த 8 திகதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த பெஷாவர் ஸால்மி மற்றும் கராச்சி கிங்ஸ் இடையிலான பிஎஸ்எல் போட்டி, மைதானத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடந்ததை அடுத்து ஒத்திவைக்கப்பட்டது. 


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மீதமுள்ள 8 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (யுஏஇ) மாற்ற முடிவு செய்திருந்தது, ஆனால் பின்னர் யுஏஇ இதற்கு மறுப்பு தெரிவித்ததால் தொடர் முழுவதும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


ப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.




பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒத்திவைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு