21,Jun 2026 (Sun)
  
CH
இலங்கை செய்தி

நாட்டில் டெல்டா திரிபு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பை அண்மித்த பகுதிகளில் மிக வேகமாக பரவி வரும் டெல்டா கோவிட் திரிபுடன் 117 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான கோவிட் பரிசோதனைகளிலேயே இவ்வாறு டெல்டா கோவிட் திரிபுடன் மேலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.





நாட்டில் டெல்டா திரிபு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு