25,Apr 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

ஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம் எண்ணங்களை நிறைவேற்றும்

ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால் பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய

பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய

நித்யாய சுத்தாய திகம்பராய

தஸ்மை நகாராய நம:சிவாய

மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய

நந்தீச்வர ப்ரமத நாத மகேஸ்வராய

மந்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய

தஸ்மை மகாராய நம:சிவாய

சிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்த

ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய

ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய

தஸ்மை சிகாராய நம:சிவாய

வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய

முனீந்த்ர தேவார்ச்சித சேகராய

சந்த்ரார்க்க வைச்வாநர லோச்சனாய

தஸ்மை வகாராய நம:சிவாய

யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய

பினாக ஹஸ்தாய சனாதனாய

திவ்யாய தேவாய திகம்பராய

தஸ்மை யகாராய நம:சிவாய

பஞ்சாஷரமிதம் புண்யம்ய: படேச் சிவசன்னிதௌ

சிவலோக மவாப்னோதி சிவனே ஸஹமோமதே

பொதுப்பொருள்: ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால், பிரதோஷ காலத்தில் பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





ஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம் எண்ணங்களை நிறைவேற்றும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு