26,Apr 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

நாடளாவிய ரீதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும்! எச்சரிக்கையாக இருங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.





நாடளாவிய ரீதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும்! எச்சரிக்கையாக இருங்கள்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு