28,Mar 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

பல்கலைக்கழகங்கள் தொடர்பில் வெளிவந்த புதிய செய்தி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெற உள்ளதுடன் அந்த பேச்சுவார்த்தையில் பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.





பல்கலைக்கழகங்கள் தொடர்பில் வெளிவந்த புதிய செய்தி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு