12,May 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதியத்திடம் மண்டியிடுகிறதா இலங்கை? நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்ட இரகசிய அறிக்கை

சர்வதேச நாணய நிதியத்தினால் தமக்கு இரகசிய அறிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை தன்னால் வெளியிட முடியவில்லை எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ((Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.






சர்வதேச நாணய நிதியத்திடம் மண்டியிடுகிறதா இலங்கை? நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்ட இரகசிய அறிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு