இதனை கௌதம் அதானி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய நிர்மாணம், 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் மற்றும் பசுமை வலுசக்தி உற்பத்தியை புதுப்பித்தல் விரிவுபடுத்துதல் உட்பட இலங்கையில் மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக கௌதம் அதானி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை (21) காலை டெல்லியில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வியாழக்கிழமை (20) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..