09,May 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

``எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்" - பக்தருக்கு பாபா உணர்த்திய பாடம்

பேராசை, மனிதர்களை பல வாய்ப்புகளைக் காட்டி ஈர்க்கிறது. ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றில் மாட்டிக்கொள்ள வைப்பதே அதன் திட்டம். அதனால்தான் பாபா 'எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்' என்று உபதேசம் செய்துகொண்டேயிருந்தார். உலகில் எல்லோரையும் அலைக்கழிக்கும் பேராசையை தன் பக்தர்கள் பக்கம் வரவிடாதபடி காத்தார். 



உலகில், பாதுகாப்பாகத் தெரியும் வழிகளின் முடிவில் அபாயம் மறைந்திருக்கும். அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிபவை பலவற்றின் மறுபக்கத்தில் குரூரமும் பயங்கரமும் நிறைந்திருக்கும். வெளிப்புறமாகக் கண்டு அறியமுடியாத பல சூழ்ச்சிகளிலும் சிக்கல்களிலும் மாட்டிக்கொள்ளும் அபாயம் அனைவருக்கும் எப்போதும் இருக்கிறது. ஆனால், பாபாவுடைய பக்தர்களின் வாழ்க்கை வேறுவிதமானது. `சாயி எப்போதும் நம்மோடு இருக்கிறார்' என்கிற நம்பிக்கைதான் அவர்களை வழிநடத்துகிறது. 




``எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்" - பக்தருக்கு பாபா உணர்த்திய பாடம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு