20,May 2024 (Mon)
  
CH
BREAKINGNEWS

கிளிநொச்சியில் கரிநாள் பேரணி- மாணவர் பேரணி மீது பொலிசார் கண்ணீர்புகை பிரயோகம்- 2 பேர் கைது!

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட 2 பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 




கிளிநொச்சியில் கரிநாள் பேரணி- மாணவர் பேரணி மீது பொலிசார் கண்ணீர்புகை பிரயோகம்- 2 பேர் கைது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு