09,May 2024 (Thu)
  
CH
CANADANEWS

இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள்!!

கனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன. இறுதிக்கிரியை கனேடிய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு இடம்பெற்றது. கடந்த 7 ஆம் திகதி ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 இலங்கையர்கள்கொலை செய்யப்பட்டனர்.

35 வயதுடைய தர்ஷனி ஏகநாயக்க என்ற தாயும் அவரது ஏழு வயதான மகன், நான்கு மற்றும் இரண்டு வயது நிரம்பிய இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மாதங்களேயான குழந்தை உள்ளிட்ட நான்கு பிள்ளைகளும் குறித்த வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய காமினி அமரகோன் என்ற அவர்களது நண்பர் ஒருவரும் கொலைசெய்யப்பட்டனர். இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.





இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள்!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு