02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

கனேடிய முள்ளிவாய்கால் சட்டம்! அச்சத்தில் உறைந்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம்

கனடாவின் ஒன்ராரியோ மாகாண சட்டவாக்கமன்றம் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் ஒரு இனப்படுகொலை என்பதை ஏகமனதாக அங்கீகரித்த நகர்வுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனை தனது பணியகத்துக்கு அழைத்து இந்தவிடயம் தொடர்பான கண்டனத்தை பதிவுசெய்துள்ளார்.





கனேடிய முள்ளிவாய்கால் சட்டம்! அச்சத்தில் உறைந்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு