கனடாவின் ஒன்ராரியோ மாகாண சட்டவாக்கமன்றம் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் ஒரு இனப்படுகொலை என்பதை ஏகமனதாக அங்கீகரித்த நகர்வுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனை தனது பணியகத்துக்கு அழைத்து இந்தவிடயம் தொடர்பான கண்டனத்தை பதிவுசெய்துள்ளார்.
0 Comments
No Comments Here ..