29,Apr 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

தவறான அறிவுறுத்தலின் பேரில் வர்த்தமானி வெளியீடு - ஒத்துக்கொண்டது விவசாய அமைச்சு

இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதற்கான தடை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தவறான அறிவுறுத்தலின் பேரில் வெளியிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும்போக நெற்செய்கை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள விவசாயிகள், தமக்கான உரத்தை வழங்க கோரி, நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் அவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.







தவறான அறிவுறுத்தலின் பேரில் வர்த்தமானி வெளியீடு - ஒத்துக்கொண்டது விவசாய அமைச்சு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு