23,Apr 2024 (Tue)
  
CH
கனடா

கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஜிமி சாந்து மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

கனடாவிலிருந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நாடு கடத்தப்பட்ட இந்தியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் தாய்லாந்தின் ஃபூகெட்டின் ராவாய் நகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ,32 வயதான ஜிமி “ஸ்லைஸ்” சந்து, வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் காரில் இருந்து இறங்கும் போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சந்து, தாய்லாந்தின் சமீபத்திய தீவின் தெற்கு முனையில் உள்ள கடற்கரை ரிசார்ட் வளாகத்தில் உள்ள வில்லாவின் உரிமையாளரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து சாலோங் பொலிஸார் ஊடகங்களுக்கு இவ்வாறு விளக்கமளித்துள்ளனர்





கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஜிமி சாந்து மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு