04,May 2024 (Sat)
  
CH
உலக செய்தி

ரஷ்யாவிடம் இருந்து மூன்று உக்ரையின் கிராமங்களை உக்ரையின் படையினர் கைப்பற்றியுள்ளாதாக தெரிவித்துள்ளனர்

கிழக்கு உக்ரைன் மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷியப் படைகளிடம் இருந்து கைப்பற்றியதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.

 

கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷியப் படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக துணை பாதுகாப்பு அமைச்சர் கன்னா மல்யார் தெரிவித்துள்ளார். 


மேலும் அவர், "தெற்கு சபோரிஜியா பகுதியில் உள்ள லோப்கோவோ, லெவாட்னே மற்றும் நோவோடரிவ்கா கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன. கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசத்தின் பரப்பளவு 90 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்" என்றார்.





ரஷ்யாவிடம் இருந்து மூன்று உக்ரையின் கிராமங்களை உக்ரையின் படையினர் கைப்பற்றியுள்ளாதாக தெரிவித்துள்ளனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு