இதனை பொதுமக்கள் வெறும் கண்களில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி மக்கள் புளூ மூனை கண்டுகளித்ததோடு, அதனை வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
இந்த சூப்பர் புளூ மூன் அடுத்து 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 2037 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழும்
0 Comments
No Comments Here ..