கொடிய கொரோனா வைரஸிகால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் வைத்து அடையாளம் காணப்பட்டள்ளார்.
குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இவர் சீனாவின் ஊகான் நகரில் இரந்து நாட்டிற்கு திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..