உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றானது தற்பொழுது மாலைதீவிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக குறித்த நாட்டில் இதுவரை இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அது மற்றுமன்றி இலத்தின் அமெரிக்காவில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தாலியில் இருந்து சொந்த நாட்டிற்கு வருகை தந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு பேரையும் தனிமைப்படுத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..