30,Apr 2024 (Tue)
  
CH
உலக செய்தி

சுவிஸ் நாட்டில் காப்புறுதி நிதிமோசடியில் ஈடுபட்டவருக்கு சிறை

37வாகன விபத்துக்களை ஏற்படுத்தி காப்புறுமூலம் நிதிமோசடி செய்த நபருக்கு சிறை.


சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில் 2008ம் ஆண்டு தொடக்கம் 2013ம் ஆண்டுகளுக்கு இடையில் 37 வாகன விபத்து போலியாக உண்டாக்கிய அதன்மூலம் காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து பல வழிகளில் பண வசூல் செய்த இலங்கை நபரிற்கு 4 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. 

இவர் காப்புறுதிகள், மற்ற வாகனஓட்டுபவர்களுக்கு 100000க்கும் மேலான நஸ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்






சுவிஸ் நாட்டில் காப்புறுதி நிதிமோசடியில் ஈடுபட்டவருக்கு சிறை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு