19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் பதவி காலம் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி வரை நீடிப்பு

இந்த நியமனம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது

ஜனாதிபதி ரணில் விக்கரமிசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விசாரணை ஆணைக்குழு 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி நிறுவப்பட்டது.

அதன் பதவி காலம் இந்தமாதம் 21ம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து அந்த ஆணைக்குழுவின் பதவிகாலத்தை நீடித்து இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டடுள்ளது




மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் பதவி காலம் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி வரை நீடிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு