25,Aug 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

முல்லைத்தீவு - அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக நேற்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று (31) மாலை 4 மணி அளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.





முல்லைத்தீவு - அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக நேற்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு