கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீனாவின் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட தனது பிரஜைகளை, அவுஸ்திரேலியா தனிமைப்படுத்தி வைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இதன்படி, அவுஸ்திரேலியப் பெரு நிலப்பரப்புக்கு வெளியே கிருஸ்மஸ் தீவிலேயே, அந்த அவுஸ்திரேலியப் பிரஜைகள் தங்க வைக்கப்படவுள்ளனர்.
கிருஸ்மஸ் தீவு, அவுஸ்திரேலியாவிலிருந்து 2,000 கிலோமீற்றர் தொலைவில் உள்ளதென்பது குறிப்பிடத் தக்கது.
0 Comments
No Comments Here ..