அடுத்த மூன்று மாதங்களுக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே அனுமதி கிடைத்துள்ள நிலையில், முட்டை இறக்குமதி தொடரும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
முட்டை இறக்குமதி மூலம் சந்தையில் முட்டைக்கான தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியும் எனவும் நாளாந்த தேவைக்குரிய ஒரு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..