மருதானை மற்றும் தெமட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக பிரதான மார்க்கத்தின் போக்குவரத்து நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மஹோ நோக்கி பயணித்த ரயிலே தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Subscribe our newsletter to get the best stories into your inbox!
0 Comments
No Comments Here ..