29,Apr 2024 (Mon)
  
CH
SRILANKANEWS

பள்ளத்தில் கவிழ்ந்த வேன் - இருவர் பலி!

புஸ்ஸல்லாவ ஹெல்பொட பிரதேசத்தில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் 2 வயது குழந்தையும் 70 வயது முதியவர் ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 04 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






பள்ளத்தில் கவிழ்ந்த வேன் - இருவர் பலி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு