இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள சியாரா புயல்தாக்கம் காரணமாக பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சியாரா புயல்தாக்கம் காரணமாக பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை படகு மூலம் பயணிக்கம் பயணிகள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காற்றின்வேகம் அதிகரித்துள்ளதன் காரணமாக விமானங்களின் வருகையினை குறைப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக Heathrow ஹீத்ரு விமான நிலையம் தெரிவித்துள்ளது
0 Comments
No Comments Here ..