09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

டயமன்ட் பிரின்ஸஸ் கப்பலில் இதுவரை 60 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்...!

ஜப்பானிய கடற்பிராந்தியத்தில் தனித்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது

அமெரிக்க பிரஜை ஒருவர் உட்பட ஆறு பயணிகளிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதன்மூலம் குறித்த கப்பலில் கொரோனா தொற்றுக்கு உள்ளான அமெரிக்கர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளது. 

இதேவேளை, டயமன்ட் பிரின்ஸஸ் எனப்படும் குறித்த கப்பலை எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தனிமைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




டயமன்ட் பிரின்ஸஸ் கப்பலில் இதுவரை 60 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்...!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு