அமெரிக்க மற்றும் தென்கொரிய இராணுவங்களின் கூட்டு பயிற்ச்சி நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவுகையை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு வெளியில், கொரோனா தொற்று அதிகரித்துள்ளதன் காரணமாக, அதனை தடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..